சீடன் குருவின் காலடியில் அமர்ந்திருந்தார்..
குருவானவர்,
தீடீரென்று சீடனடம் ஜன்னலில் இருக்கும் அந்த ஏட்டுச்சுவடியை எடுத்துவந்து என்னிடம் கொடு என்றார் குரு
ஜன்னலா?..
எந்த ஜன்னல்?... என்று
சீடன் கேட்டான்..
உனக்கு தெரியாதா???
இவ்வளவு நாளாக இங்கு வந்துபோகும் உனக்கு ஜன்னல் எங்கு இறுக்கிறது என்று தெரியாதா? என்றார் குரு..
இல்லை ஜன்னலை தெரிந்து எனக்கென்ன ஆகப்போகிறது!!! நான் தங்களின் முன்பாக அமர்ந்திருக்கும் போது...
வேரெதுவும் என் கண்ணில் படுவதில்லை... நான் எதையும் வேடிக்கை பார்பதற்காக வரவில்லை..
என்று பதிலளித்தான் சீடன்!!!
ஓ அப்படியா!!!
இனி,, நீ இங்கு வரத் தேவையில்லை... உனக்கு தீட்சை கிடைத்தாகி விட்டது"" போய் வா...
என்று வழியனுப்பி வைத்தார் குரு"""