☘🎄☘🎄☘🎄☘🎄☘
மனதை
கவனித்து
அது எங்கிருக்கிறது,
என்ன அது
என்பதைப் பாருங்கள்.
எண்ணங்கள்
மிதந்து
செல்வதையும் ..
இடையில்
இடைவெளிகள்
இருப்பதையும் உணர்வீர்கள்.🍡
நீண்டநேரம் கவனித்தால் எண்ணங்களைவிட இடைவெளிகளே அதிகம் என்பதை காண்பீர்கள்.🔔
ஏனெனில்
ஒவ்வொரு
எண்ணமும்
இன்னொரு எண்ணத்தில் இருந்து தனித்திருக்க வேண்டி உள்ளது.🍡
உண்மையில் ஒவ்வொரு
சொல்லுமே
இன்னொரு
சொல்லில்
இருந்து தனித்திருக்க வேண்டி உள்ளது.🍡
இன்னும் ஆழ்ந்து நீங்கள் போனால் மென்மேலும்
அதிக
இடைவெளிகளை
பெரிய
இடைவெளிகளை
காண்பீர்கள்.🍡
நீங்கள்
முற்றிலும் விழிப்புடன் இருந்தால் மைல்கணக்கில் இடைவெளி நிலவுவது உங்களுக்குத் தெரியவரும்.🍡🍡
அந்த
இடைவெளிகளில்
தான்
"சட்டோரிகள் "
எனப்படும்
தியான
அனுபவங்கள் நிகழ்கின்றன.
அந்த
இடைவெளிகளில்
தான் சத்தியம்
உங்கள் கதவைத் தட்டுகிறது.🎄🌴
அந்த
இடைவெளிகளில்
தான் விருந்தாளி வருகிறார்.🌴
அந்த
இடைவெளிகளில்
தான்
கடவுள் காட்சி🔔☘🎄🍁 அளிக்கிறார்-
அல்லது
நீங்கள்
விரும்பும்
வேறு எவ்விதத்திலும்
அதை🍁🔔 வெளிப்படுத்தலாம்.
விழிப்புணர்வு
முழுமை
பெறுகையில்
ஒன்று
மின்மையின்
ஒரு மிகப்பரந்த இடைவெளி மட்டுமே இருக்கிரது 🍁🍁🍁🍁🍁
🌴🐿🌴🐿🌴🐿🌴🐿🌴