உங்களை தேடி பல வெகுமதிகள் வர போகிறது
.
உங்கள் மனதை ரணப்படுத்திய அவமானங்களும், துயரங்களும் நீங்கள் வடித்த கண்ணீரும் என்றும் அர்த்தமில்லாமல் போகாது.
.
இது உங்கள் ஆழ்மனதின் சத்தியமான உண்மை!
.
தற்போது உங்கள் வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள் எல்லாமே உங்களுக்கு எதிராக தான் இருக்கிறது,
.
அதற்காக கவலைப்படாதீர்கள்...
.
ஆழ்மனதின் ஆற்றலை நம்பியவர்கள் என்றும் தோற்றது இல்லை.
.
உங்கள் ஆழ்மனதில் இருந்து வரும் உள்ளுணர்வுகள், வார்த்தைகள் மீது நம்பிக்கை வையுங்கள்
.
நீங்கள் அசைக்கமுடியாத நம்பிக்கையோடும், பொறுமையோடும் இருங்கள்.
.
உங்களை ஏமாற்றியவர்களை நினைத்து மனம் தளராதீர்கள்...!
.
இவை எல்லாம் இன்னும் சில நாட்களில் முடிவுறும். .
.
உங்கள் நிலை மாறும். மாறும்...!
.
அதை ஆழ்மனம் நிச்சயம் செய்யும்
.
நீங்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் அனைத்திலும் வெற்றியடைவீர்கள்.
.
உங்களை தேடி நிச்சயம் பல வெகுமதிகள் வரப் போகிறது.
.
உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு முன் நீங்கள் பட்ட அவமானங்களுக்கும், நீங்கள் வடித்த கண்ணீர்க்கும் அவர்கள் முன்னால் நீங்கள் தலைநிமிர்ந்து வாழ்வீர்கள்.
.
அவர்கள் உங்களுக்கு செய்த தவறையும் துரோகத்தையும் உணர்ந்து உங்களிடம் மன்னிப்பு கேட்பார்கள்.