Sunday, 24 January 2021

கோபத்தை குறைக்க தியானம்

 கோபத்தைக்_குறைப்பதற்கான_எளிய_தியானமுறை...

முதலில் நமக்கு #கோபம் வருவதற்கும், அந்தக் கோபத்தை சரிசெய்ய #தியானம் செய்வதற்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

கோபம் என்பது நம் உள்ளே மலர்வது, அதேபோல தான் தியானம் என்பதும் நம் உள்ளே மலர்வது. நம் உள்ளே உருவாகக்கூடிய ஒன்றை சரிசெய்ய வேண்டுமெனில் நாம் உள்ளே சென்றால் தானே முடியும் அதற்கான சிறந்த பயிற்சி  முறை தான் தியானம்.

உதாரணமாக,

நமக்கு கோபம் வரும் வேளையில் நம் உள்ளே என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை கவனித்துப் பாருங்கள். கோபம் என்கிற உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக நம்முள்ளே அதிகரித்துக் கொண்டிருக்கும் அது நம் வயிற்றுப் பகுதிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்படும் முயற்சி செய்தாள் அதை உங்களால் உணர முடியும்.

அப்படி அதை உணர முடிந்தால் உங்களால் கோபத்தை எளிமையாக சரி செய்யவும் முடியும் ஆனால், இதற்கு மிகவும் பொறுமையும் நிதானமும் அவசியம் ஏனென்றால் நீங்கள் செய்யப்போவது ஒரு சாகசம் ஏனென்றால் நீங்கள் கோபம் ஏற்படும் போது உணர்வு அதிகமாக உள்ள அந்த நேரத்தில் அதை கவனிக்க வேண்டும். 

அப்படி கவனிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்வு உங்கள் கட்டுப்பாட்டில் வரும் அப்படி வந்ததும் உங்களுக்கு கோபம் ஏற்படும் போது அதை எளிமையாக சரிசெய்யவும் முடியும்.

இரண்டாவதாக,

நீங்கள் அமைதியாக அமர்ந்திருக்கும் நிலைகள் நிலையில் கோபம் ஏன் வருகிறது? எதற்காக வருகிறது? இதற்கு முன் எப்போதெல்லாம் என்ன காரணத்திற்காக கோபம் வந்தது? என்பதைப்பற்றிய சுய தேடல் செய்திட வேண்டும்.

இதை சில நாள் பயிற்சியில் புரிந்து கொள்ள முடியும். அப்படி புரிந்து கொண்டால் அதுபோன்ற காரணங்கள் ஏற்படும்போது தானாகவே சரிசெய்து விடும் ஏனென்றால் அப்படித்தான் நடக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் எனவே அது மீண்டும் நிகழாது.

மூன்றாவதாக, 

இயற்கையாய் நமக்கு ஏற்படும் கோபத்திற்கும், செயற்கையாய் மற்றவர்கள் வழியாக நம்முள் சேகரித்து வைத்துள்ள இப்படி இருந்தால் கோபம் வரவேண்டும், இப்படி நடந்தால் கோபம் வரவேண்டும் என்றெல்லாம் உங்களுக்குள் திணிக்கப்பட்டுள்ள குப்பைகளால் வரும் கோபத்திற்கும், 

அடுத்ததாக,

நான் இதற்காகவெல்லாம் கோபப்படுவேன் இப்படி எல்லாம் எனக்கு கோபம் வரும் என்னால் கோபத்தை அடக்க முடியாது இதுபோன்று உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்ட தேவையற்ற சுயபிரகடன கோபங்களுக்கும் வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் புரிந்து கொள்ளும்போது உங்களால் மட்டுமல்ல வேறு யாராலும் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்த இயலாது.

இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் எந்த ஒரு செயலுக்கும் நகருக்கும் ஏதாவது ஒரு காரணம் இருந்தே தீரும்.

காரண இல்லாமல் காரியம் நிகழ்வதில்லை. முதலில் காரணம் அதன்பிறகே இதுபோன்ற நிகழ்வுகள்(காரியம்) நம் வாழ்வில் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

எந்த ஒரு நிகழ்வாக இருப்பினும் அதற்கு நாமே முதல் காரணம், நம் செயல்களே முதல் காரணம் எனவே நம்மை நாம் சரிசெய்து கொள்வதுதான் இதற்கு உண்மையான தீர்வாக இருக்கும்.

நம்மை நாம் புரிந்து கொள்வோம், நம்மை நாம் சரிசெய்து கொள்வோம் மகிழ்ச்சியாக வாழ்வோம்...

நன்றி நண்பர்களே...
[1/20, 10:27 PM] +91 90920 20809: #கோபத்தைக்_குறைப்பதற்கான_எளிய_தியானமுறை...

முதலில் நமக்கு #கோபம் வருவதற்கும், அந்தக் கோபத்தை சரிசெய்ய #தியானம் செய்வதற்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

கோபம் என்பது நம் உள்ளே மலர்வது, அதேபோல தான் தியானம் என்பதும் நம் உள்ளே மலர்வது. நம் உள்ளே உருவாகக்கூடிய ஒன்றை சரிசெய்ய வேண்டுமெனில் நாம் உள்ளே சென்றால் தானே முடியும் அதற்கான சிறந்த பயிற்சி  முறை தான் தியானம்.

உதாரணமாக,

நமக்கு கோபம் வரும் வேளையில் நம் உள்ளே என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை கவனித்துப் பாருங்கள். கோபம் என்கிற உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக நம்முள்ளே அதிகரித்துக் கொண்டிருக்கும் அது நம் வயிற்றுப் பகுதிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்படும் முயற்சி செய்தாள் அதை உங்களால் உணர முடியும்.

அப்படி அதை உணர முடிந்தால் உங்களால் கோபத்தை எளிமையாக சரி செய்யவும் முடியும் ஆனால், இதற்கு மிகவும் பொறுமையும் நிதானமும் அவசியம் ஏனென்றால் நீங்கள் செய்யப்போவது ஒரு சாகசம் ஏனென்றால் நீங்கள் கோபம் ஏற்படும் போது உணர்வு அதிகமாக உள்ள அந்த நேரத்தில் அதை கவனிக்க வேண்டும். 

அப்படி கவனிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்வு உங்கள் கட்டுப்பாட்டில் வரும் அப்படி வந்ததும் உங்களுக்கு கோபம் ஏற்படும் போது அதை எளிமையாக சரிசெய்யவும் முடியும்.

இரண்டாவதாக,

நீங்கள் அமைதியாக அமர்ந்திருக்கும் நிலைகள் நிலையில் கோபம் ஏன் வருகிறது? எதற்காக வருகிறது? இதற்கு முன் எப்போதெல்லாம் என்ன காரணத்திற்காக கோபம் வந்தது? என்பதைப்பற்றிய சுய தேடல் செய்திட வேண்டும்.

இதை சில நாள் பயிற்சியில் புரிந்து கொள்ள முடியும். அப்படி புரிந்து கொண்டால் அதுபோன்ற காரணங்கள் ஏற்படும்போது தானாகவே சரிசெய்து விடும் ஏனென்றால் அப்படித்தான் நடக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் எனவே அது மீண்டும் நிகழாது.

மூன்றாவதாக, 

இயற்கையாய் நமக்கு ஏற்படும் கோபத்திற்கும், செயற்கையாய் மற்றவர்கள் வழியாக நம்முள் சேகரித்து வைத்துள்ள இப்படி இருந்தால் கோபம் வரவேண்டும், இப்படி நடந்தால் கோபம் வரவேண்டும் என்றெல்லாம் உங்களுக்குள் திணிக்கப்பட்டுள்ள குப்பைகளால் வரும் கோபத்திற்கும், 

அடுத்ததாக,

நான் இதற்காகவெல்லாம் கோபப்படுவேன் இப்படி எல்லாம் எனக்கு கோபம் வரும் என்னால் கோபத்தை அடக்க முடியாது இதுபோன்று உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்ட தேவையற்ற சுயபிரகடன கோபங்களுக்கும் வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் புரிந்து கொள்ளும்போது உங்களால் மட்டுமல்ல வேறு யாராலும் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்த இயலாது.

இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் எந்த ஒரு செயலுக்கும் நகருக்கும் ஏதாவது ஒரு காரணம் இருந்தே தீரும்.

காரண இல்லாமல் காரியம் நிகழ்வதில்லை. முதலில் காரணம் அதன்பிறகே இதுபோன்ற நிகழ்வுகள்(காரியம்) நம் வாழ்வில் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

எந்த ஒரு நிகழ்வாக இருப்பினும் அதற்கு நாமே முதல் காரணம், நம் செயல்களே முதல் காரணம் எனவே நம்மை நாம் சரிசெய்து கொள்வதுதான் இதற்கு உண்மையான தீர்வாக இருக்கும்.

நம்மை நாம் புரிந்து கொள்வோம், நம்மை நாம் சரிசெய்து கொள்வோம் மகிழ்ச்சியாக வாழ்வோம்...

நன்றி நண்பர்களே...