வாழ்வதே வாழ்வின் குறிக்கோள் <3
வாழ்வதே வாழ்வின் குறிக்கோள்.....!!!
நீங்கள் எந்த அர்த்தத்தையும் வாழ்க்கைக்கு
கொடுக்க முயற்சிக்காதீர்கள்.
அந்த அர்த்தங்கள் கவலையின்
உற்பத்தி ஸ்தானமாகிவிடும்......!!!
பூக்கள் மகிழ்ச்சியில் பூக்கின்றன.
வேறெந்தக் காரணமும் கிடையாது.
நதிகள் கடலை நோக்கி ஓடுவதில்
வேறெந்தக் காரணமும் கிடையாது.
பாய்வதில் பரவசம்......!!!
அது போன்றே வாழ்வதே வாழ்வின் குறிக்கோள்.
வேறெதுவும் அதற்கு தேவை இல்லை......!!!
வாழ்வின் மதிப்பு அதனுள் இருக்கிறது.
வேறெதிலும் இருந்து அது பெறுவதில்லை.
~ஓஷோ💞
💞💐💞💐💞💐💞💐💞